Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்யாணிபுரம் கோயிலில் ... நாளை ஷீரடி சாய்பாபா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொரிமுத்து அய்யனார் கோயிலில் மழைவேண்டி பூஜை நடத்த கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2012
11:07

விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து வருவதால் மழை வேண்டி பொதுப்பணித்துறையினர் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் விசேஷ பூஜை நடத்த முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜூன் 1ம் தேதி துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்தாண்டில் பொய்த்து போனதால் நெல்லை மாவட்டத்தில் குறிப்பாக பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பில்லாமல் நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களில் ஒட்டுமொத்த விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இச்சம்பவம் விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 18ம் தேதி 22.40 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் மாவட்டத்தின் பல்வேறு தேவைக்கு அணையிலிருந்து அவ்வப்போது தண்ணீர் எடுத்த நிலையில் சுமார் 12 நாட்களுக்கு பின் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 31.90 அடியாகவும், நேற்று 31.70 அடியாகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 112.96 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 229 கனஅடி நீர் வெளியேறியது. நேற்று சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 50.33 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 53.34 அடியாகவும் இருந்தது. இந்தாண்டில் தென்மேற்கு பருவமழை பெய்யக்கூடிய பருவம் தவறிக் கொண்டிருப்பதால் மழை பெய்ய வேண்டி பொதுப்பணித்துறை காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் விசேஷ பூஜை நடத்த முன்வர வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar