Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரதமர் மோடிக்காக ... பழநி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஜன.12ல் துவக்கம் பழநி முருகன் கோவிலில் தைப்பூசத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனிபகவானை தரிசனம் செய்ய தடுப்பூசி சான்றிதழ் அவசியம்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனிபகவானை தரிசனம் செய்ய தடுப்பூசி சான்றிதழ் அவசியம்

பதிவு செய்த நாள்

08 ஜன
2022
10:01

திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் அவசியம் என்று கலெக்டர் அர்ஜுன் சர்மா அறிவுறுத்தல்.

காரைக்கால்: திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் அவசியம் என்று கலெக்டர் அர்ஜுன் சர்மா கூறினார்.

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட மக்கள் முழு ஒத்துழைக்க வேண்டும். மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கட்டாயமாக முகத்தில் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும். பொது இடத்தில் அதிகம் கூட்டம் கூடுவது தவிர்க்க வேண்டும். திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். கோயில் ஊழியர்கள் அனைவரும் தடுப்புசி போடுவது கட்டாயம். அரசு மருத்துவமனை போதிய இருக்கைகள். தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. வேளாண் கல்லூரியில் தோற்றுப் பாதிக்கப்பட்ட அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் வெப்ப பரிசோதனை மேற்கொண்ட பின்னர் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படும் என்று கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியின் புனித குக்கிராமத்தில் அந்தி பொழுது விழுந்தபோது, ​​பிரசாந்தி ... மேலும்
 
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar