Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுரம் ... திருப்பதி தேவஸ்தான அதிகாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி கோவில் சிற்றுண்டியகம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2022
04:05

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் வளாகத்தில் சுற்றுலா பயணியரை கவரும் வகையில் சிற்றுண்டியகம் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் கலைத் திறனை எடுத்துக்காட்டும் வகையில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. ஏழாம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலை காண சுற்றுலாப்பயணியர் மற்றும் வெளிநாட்டினர் அதிகம் வருவர். தொல்லியல் துறை பராமரிப்பில் இந்த கோவில் உள்ளது. சுற்றுலாப்பயணியர் வருகையை அதிகரிக்கும் வகையில் கோவில் வளாகத்தில் சிற்றுண்டியகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை. ஹிந்து கோவில்கள் குறித்த புத்தகங்கள் விற்பனை நிலையம் போன்ற வசதிகள் ஏற்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இதற்கான பணி துவங்கியது. இது குறித்து கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணியர் கூறும்போது, வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிலாக கைலாசநாதர் கோவில் இருந்து வருகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியரை கவரும் வகையில் கட்டப்பட்டுள்ள சிற்றுண்டியகத்தில் குடிநீர் வசதி, கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar