Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுந்தரநாயகி அம்மனுக்கு ஓலைப் ... நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் மின் ரத பவனி நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் மின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வள்ளலார் வழியில் மூலிகை கஞ்சி விநியோகம்
எழுத்தின் அளவு:
வள்ளலார் வழியில் மூலிகை கஞ்சி விநியோகம்

பதிவு செய்த நாள்

26 மே
2022
08:05

அன்னூர்: வள்ளலார் வழியில் அன்னூரில் மூலிகை கஞ்சி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உரைத்த வள்ளலார் சத்திய தரும சாலையை 1867 ம் ஆண்டு மே 25ம் தேதி நிறுவினார். பசிப்பிணி போக்குவதே மாபெரும் தர்மம் என்று போதித்தார். கடலூரில் வள்ளலார் நிறுவிய தருமச்சாலையில் 155 ஆண்டுகளாக மூன்று வேளையும் அன்னதானம் செய்யப்படுகிறது. அந்த வழியில் அன்னூரில் சன்மார்க்க சங்கத்தினர் கடந்த ஓராண்டாக அன்னூரில் மூலிகை கஞ்சி தினமும் 100 பேருக்கு வழங்கி வருகின்றனர். வள்ளலார் நிறுவிய சத்திய தரும சாலையின் 156 வது துவக்க விழாவை முன்னிட்டு நேற்று கோவில் முன்பு 200 பேருக்கு மூலிகை கஞ்சி வழங்கப்பட்டது. மதியம் அரசு மருத்துவமனை முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதுகுறித்து சன்மார்க்க சங்கத்தினர் கூறுகையில், அரிசியை அரைத்து, அதனுடன் வல்லாரைக் கீரை, முருங்கைக்கீரை, வெற்றிலை, இஞ்சி, குறுமிளகு ஆகியவற்றை சேர்த்து மூலிகை கஞ்சி தயாரிக்கப்பட்டு கடந்த ஓராண்டாக மன்னீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில் முன்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் வாரத்தில் ஒருநாள் அரசு மருத்துவமனை முன்பு அன்னதானம் செய்யப்படுகிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar