Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சி ஏகாம்பரர் கோவில் சுவரில் ... விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பச்சையம்மன் கோவிலில் ஜூன் 3ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2022
06:05

உத்திரமேரூர் : சாத்தணஞ்சேரி, பச்சையம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்த நிலையில் ஜூன் 3ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.

உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, சாத்தணஞ்சேரி கிராமம். இப்பகுதி பாலாற்றங்கரை மீது, கிராமத்திற்கு சொந்தமான 600 ஆண்டுகள் பழமையான பச்சையம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியினர் மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராம வாசிகளும் சக்தி வாழ்ந்த அம்மனாக இக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.

குழந்தையின்மை, திருமணவரம், மனநிலை பாதிப்பு, தீராத நோய் போன்ற பிரச்சினைகளுக்கு, இக்கோவிலில் பிரார்த்தனை செய்தால் குடும்ப சிக்கல்கள் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. சிறிய வடிவிலாக இருந்த பச்சையம்மன் கோவிலுக்கு, ராஜகோபுரத்தோடு மண்டபம் ஏற்படுத்தி, பல்வேறு சுவாமி சிலைகள் அமைத்து வழிபட அப்பகுதி வாசிகள் தீர்மானித்தனர். அதன்படி, புதிதாக கருவறை கோபுரம், ராஜகோபுரம், மகாமண்டபம் என கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும், கோவில் வளாகத்திற்குள்ளே விநாயகர், முருகன், சிவதுர்கை, முடியால் அழகி, பூங்குழலி, நாகத்தம்மன், பைரவர், ஆஞ்சநேயர், தட்சணாமூர்த்தி, சிவன், நவகிரகம், சப்தகன்னி உள்ளிட்ட தெய்வங்களுக்கான சுவாமி சிலைகள் புதிதாக அமைக்கப்பட்டது. ஏற்கனவே, கோவில் வளாகத்தில் இருந்த மதுரை வீரன் மற்றும் ஜடாமுனி, வாழ்முனி, செம்முனி, கருமுனி, தவமுனி, சங்குமுனி, நாகமுனி ஆகிய சுவாமி சிலைகளும் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டது. இக்கோவிலுக்கான கட்டுமான பணிகள் அனைத்தும், தற்போது நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. ஜூன் மாதம் 3ம் தேதி, இக்கோவிலுக்கான மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. இதற்காக யாகசாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விழா குழுவினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar