Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு ... பாசார் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குத்துவிளக்கு பூஜை பாசார் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
32 அடி உயர அத்தி விநாயகர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
32 அடி உயர அத்தி விநாயகர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

29 ஆக
2022
11:08

நாகப்பட்டினம்: இந்தியாவிலேயே முதல் முதலாக, நாகையில் 32 அடி உயர அத்தி விநாயகர் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.திரளான பக்தர்கள் பங்கேறறு சுவாமி தரிசனம் செய்தனர். நாகையில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,32 அடி உயர விஸ்வரூப விநாயகர் வீதியுலா நடைபெறுவது வழக்கம்.விஸ்வரூப விநாயகர் வீதியுலா துவக்கப்பட்டு,35 ஆண்டுகள் நிறைவடைந்து,36 ம் ஆண்டை முன்னிட்டு, அத்தி மரத்திலான 32 அடி உயரம்,18 அடி அகலமுடைய அத்தி விநாயகர் உருவாக்கப்பட்டு நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.

விஸ்வரூப விநாயகர் குழு சார்பில், ஒரு கோடி ரூபாய் செலவில், திருவாரூர் மாவட்டம் ஆண்டிப்பந்தலில், திருநாவுக்கரசு ஸ்தபதியார் தலைமையில்,15 பேர் கொண்ட குழுவினர், கடந்த 8 மாதங்களாக பணியாற்றி உருவாக்கியுள்ளனர்.16 டன் எடையுடை ய, அத்தி மரத்திலான விநாயகர் 32 அடி உயரத்தில்,18 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டு நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. நாகை, நீலாயதாட்சி அம்மன் கோவில் வாசலில் இருந்து புறப்பட்டு,4 வீதிகளில் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar