Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவில் குளம் ... சீர்காழி திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சீர்காழி திரௌபதி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம் விழாவில் புலியாக மிரட்டிய கலைஞர்கள்
எழுத்தின் அளவு:
ஓணம் விழாவில் புலியாக மிரட்டிய கலைஞர்கள்

பதிவு செய்த நாள்

12 செப்
2022
09:09

பாலக்காடு: கேரளா மாநிலம் திருச்சூரில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புலிக்களி நடனம், பார்வையாளர்களை கவர்ந்தது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவில் கலாச்சார தலைநகரான திருச்சூரில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், புலிக்களி (புலி விளையாட்டு) நடனம் நடந்தது. உடல் முழுவதும், புலியைப்போல,  தத்தரூபமாக வர்ணம் தீட்டி, முகமூடி அணிந்து, முழங்கும் செண்டை மேளதாளத்திற்கு இணங்க இடுப்பில் அணிந்த சிலங்கையும் தொப்பையும் குலிக்கி 250க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நேற்று திருச்சூர்  நகரை வலம் வந்தனர். மாலை 4.00 மணி முதல் இரவு வரை இந்த கொண்டாட்டம் நீடித்தது. திருச்சூர் சுற்றியுள்ள, பூங்குன்னம், விய்யூர், சக்தன், கானாட்டுக்கரை, அய்யந்தோள் ஆகிய பகுதிகளில்  இருந்துள்ள குழுவுக்கு, 41 முதல் 51 கலைஞர்கள் வீதம், புலி வேடமணிந்து விழாவில் பங்கேற்றனர். நடுவிலால் கணபதியை வணங்கி தேங்காய் உடைத்து ஆரம்பித்த புலிக்களியை ஆயிரக்கணக்கான  பொதுமக்கள் ரசித்து மகிழ்ந்தனர். எலிசபத் இளவரசி மரணத்தில் நாடு இரங்கல் தெரிவிக்கும் தினமானதால் அமைச்சர்கள் யார் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar