Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு ... ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் யானையின் உடல்நிலை; அஸ்ஸாம் அதிகாரிகள் குழு ஆய்வு ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் யானையின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரோவில்லில் 4 புராதன சிலைகள் மீட்பு
எழுத்தின் அளவு:
ஆரோவில்லில் 4 புராதன சிலைகள் மீட்பு

பதிவு செய்த நாள்

20 செப்
2022
11:09

சென்னை : விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் தொன்மையான நான்கு சிலைகளை, போலீசார் மீட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் அமைந்துள்ள மரோமா நிறுவனத்தில், தொன்மையான உலோக சிலைகள், சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.அதைத் தொடர்ந்து, விற்பனை நிலையத்தை சோதனை செய்ய, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவரிடம் அனுமதி பெறப்பட்டது. பின், திருச்சி சிலை திருட்டு தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி., கதிரவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர், மரோமா நிறுவனத்தில் நேற்று ஆய்வு செய்தனர். அதில், தொன்மையான சிவகாமி அம்மன் உலோக சிலை, ஆஞ்சநேயர் கற்சிலை, நாக தேவதை கற்சிலை, இடது பக்கம் உடைந்த நிலையில் மார்பளவுக்கு மேல் உள்ள சிவன் கற்சிலை ஆகியவற்றை கண்டுபிடித்தனர்.இந்த நான்கு சிலைகளுக்கும் எந்தவித ஆவணமும் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. எந்த கோவிலுக்கு சொந்தமான சிலைகள் என விசாரணை நடந்து வருவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.நான்கு தொன்மையான சிலைகளை மீட்ட தனிப்படையினரை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சிலை திருட்டு தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளி ஆகியோர்பாராட்டினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar