Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி விழா: கொலு பொம்மைகள் ... கோவிலில் மலைபோல் அகல் விளக்குதீபம் ஏற்றும் பக்தர்களுக்கு இடையூறு கோவிலில் மலைபோல் அகல் விளக்குதீபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் கோவிலில் 101 வயதை எட்டிய தம்பதிக்கு பூர்ணாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் கோவிலில் 101 வயதை எட்டிய தம்பதிக்கு பூர்ணாபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 செப்
2022
01:09

மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவிலில் 101 வயதை எட் டிய தம்பதியினருக்கு பூர்ணா அபிஷேக ம் நடைபெற்றது. திரளானோர் கலந்துகொண் டு ஆசி பெற்றவர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சுவாமி கால சம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை  சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கோவிலில் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது  ஐதீகம். இதனால் நாள்தோறும் ஏராளமான 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு ஹோமம் செய்து  சுவாமி அம்பாளை வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று சீர்காழி எடமணல் மேலபாளையத்தை சேர்ந்த 100  வயது பூர்த்தி அடைந்த  கிருஷ்ணமூர்த்தி- கோமளவல்லி தம்பதியினர் திருக்கடையூர் கோவிலுக்கு வந்து சிறப்பு ஹோமம் மற்றும் பூர்ணாபிஷேகம் செய்து, புது மாங்கல்யம் அணிந்து சுவாமி, அம்பாளை வழிபட்டனர். பூஜைகளை சுந்தரமூர்த்தி குருக்கள் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் 4 தலைமுறை பேரன் பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கிருஷ்ணமூர்த்தி- கோமளவல்லி தம்பதியினரிடம் ஆசி பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எடமணல் சண்முகம் செய்திருந்தார்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar