Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி விழா: கொலு பொம்மைகள் ... கோவிலில் மலைபோல் அகல் விளக்குதீபம் ஏற்றும் பக்தர்களுக்கு இடையூறு கோவிலில் மலைபோல் அகல் விளக்குதீபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் கோவிலில் 101 வயதை எட்டிய தம்பதிக்கு பூர்ணாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் கோவிலில் 101 வயதை எட்டிய தம்பதிக்கு பூர்ணாபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 செப்
2022
01:09

மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவிலில் 101 வயதை எட் டிய தம்பதியினருக்கு பூர்ணா அபிஷேக ம் நடைபெற்றது. திரளானோர் கலந்துகொண் டு ஆசி பெற்றவர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சுவாமி கால சம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை  சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கோவிலில் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது  ஐதீகம். இதனால் நாள்தோறும் ஏராளமான 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு ஹோமம் செய்து  சுவாமி அம்பாளை வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று சீர்காழி எடமணல் மேலபாளையத்தை சேர்ந்த 100  வயது பூர்த்தி அடைந்த  கிருஷ்ணமூர்த்தி- கோமளவல்லி தம்பதியினர் திருக்கடையூர் கோவிலுக்கு வந்து சிறப்பு ஹோமம் மற்றும் பூர்ணாபிஷேகம் செய்து, புது மாங்கல்யம் அணிந்து சுவாமி, அம்பாளை வழிபட்டனர். பூஜைகளை சுந்தரமூர்த்தி குருக்கள் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் 4 தலைமுறை பேரன் பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கிருஷ்ணமூர்த்தி- கோமளவல்லி தம்பதியினரிடம் ஆசி பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எடமணல் சண்முகம் செய்திருந்தார்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar