Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை செல்ல வாடகைக்கு அரசு பஸ்கள் எறும்பு அரிசியை இழுப்பது போல்.: சபரிமலையில் ஒரு சுமை அனுபவம் எறும்பு அரிசியை இழுப்பது போல்.: ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் களபபவனி : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் களபபவனி : பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

26 நவ
2022
12:11

சபரிமலையில் நேற்று மதியம் களபபவனி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நடைப்பயிற்சியை தவிர்க்க போலீஸ் வேண்டுகோள்: சபரிமலை சீசன் துவங்கி உள்ளது. வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், தேனி பைபாஸ் சாலைகளில் காலை, மாலை நேரங்களில் நடைப் பயிற்சி செய்வதை தவிர்க்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


சபரிமலை மண்டல பூஜை சீசன் துவங்கி உள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு கார்த்திகை முதல் நாள் விரதம் துவங்கிய அன்று முதல் சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திர மாநில பக்தர்களும் வாகனங்களில் செல்கின்றனர். பொதுவாக இதுவரை கடந்த காலங்களில் சபரிமலை மண்டல பூஜை சீசனில் மார்கழி மாதம் 15 க்கு பின்பே பக்தர்கள் செல்ல துவங்குவார்கள். ஆனால் இந்தாண்டு கார்த்திகை முதல் நாளிலிருந்து அதிக வாகனங்கள் செல்கின்றன. இதனால் தேனி மாவட்ட பைபாஸ் சாலைகளில் இரவும் பகலும் போக்குவரத்து அதிகமாக உள்ளது. சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் பைபாஸ் சாலைகளில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் ஆண்களும், பெண்களும் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். சபரிமலை சீசன் முடிவடையும் வரையில் பைபாஸ் சாலைகளில் நடைப்பயிற்சி செய்வதை தவிர்க்குமாறு சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar