பெரும்பன்னை வரதராஜ பெருமாள் கோவிலில் பரம்பத வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 03:01
திருப்பூர், கோவில்வழி பெரும்பன்னை வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரம்பத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.