Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் ... திருப்புல்லாணி ஆதிஜெநாத பெருமாள் சக்கர தீர்த்தக்குளத்தில் தீப ஆரத்தி விழா திருப்புல்லாணி ஆதிஜெநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் கண்பார்வை பெற்ற உற்சவம்
எழுத்தின் அளவு:
ஏகாம்பரநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் கண்பார்வை பெற்ற உற்சவம்

பதிவு செய்த நாள்

03 மார்
2023
08:03

காஞ்சிபுரம்,: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை வேண்டி பாடல் பாடி இடக்கண் பெற்ற உற்சவ நிகழ்ச்சி நடந்தது.

காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில் பஞ்சபூத தலங்களில் முதல் தலமாக விளங்கி வருகிறது. சைவ குரவர்கள் நால்வரில் சுந்தர மூர்த்தி நாயனார் இறைவனின் சாபத்தால் தன் இடது கண் பார்வையை இழந்தார். பார்வையை மீண்டும் பெறுவதற்கு ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்று இறைவனை போற்றி பாடி இழந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார். இந்த நாளை ஆண்டுதோறும் சிவனடியார்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த உற்சவம் நேற்று ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று காலை சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அபிஷேகம் நடந்தது. பின் ஏகாம்பரநாதர் மூலவர் சன்னிதி முன் சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளினார். இறைவனை பற்றி சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சிவனடியார்கள் பாடும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து சுந்தரமூர்த்தி நாயனார் பல்லக்கில் நான்கு ராஜவீதிகளில் வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar