Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோபாலகிருஷ்ணன் கோயிலில் சீதா ... ராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகி காலமானார் ராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

03 ஏப்
2023
05:04

நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நடந்த குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு திருப்பலியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஏசு கிறிஸ்துவின் பாடுகளையும், துயரங்களையும் நினைவு கூறும் வகையிலும், ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த முந்தைய 40 நாட்கள் கிறிஸ்தவர்களால் தவக்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தவக்காலம் பிப்.,22 ம் தேதி துவங்கியது. கீழ்திசை நாடுகளின் லூர்து என்றழைக்கபடும் நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் ஜெருசலேம் நகருக்கு நுழையும் போது மக்கள் அளித்த வரவேற்பை நினைவு கூறும் வகையில், தேவாலய அதிபர் இருதயராஜ் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. தேவாலயத்தில் பங்கு பாதிரியார் அற்புதராஜ் தலைமையில் கூட்டுப்பாடல் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து மேல் மற்றும் கீழ் தேவாலயங்களில் ஆங்கிலம்,கொங்கணி, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்தது. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar