Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமலிங்க பிரதிஷ்டை விழா; ... ஹனுமந்த வாகனத்தில் வைகுண்டவாச பெருமாள் வீதியுலா ஹனுமந்த வாகனத்தில் வைகுண்டவாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாரமங்கலம் கோவிலில் திருட்டு போன சிலைகள் மீட்பு; போலி சாமியார் கைது
எழுத்தின் அளவு:
தாரமங்கலம் கோவிலில் திருட்டு போன சிலைகள்  மீட்பு; போலி சாமியார் கைது

பதிவு செய்த நாள்

29 மே
2023
11:05

தாரமங்கலம்: சேலம் அருகே கோவிலில், பஞ்சலோக சிலைகளை திருடிய போலி சாமியாரை, போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில், செங்குந்தர் சமுதாய மக்கள் நிர்வகிக்கும், பஜனை பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நுாற்றாண்டு பழமையான ஏழு பஞ்சலோக சிலைகள், கடந்த, 21ல் திருட்டு போனது. ஆசாமிகளை பிடிக்க எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணி நடந்தது. இந்நிலையில் நங்கவள்ளி அருகே குள்ளானுாரில், போலி சாமியாரை நேற்று கைது செய்து சிலைகளை மீட்டனர். மீட்கப்பபட்ட சிலைகளை, தாரமங்கலம் ஸ்டேஷனில் வைத்து, எஸ்.பி., சிவக்குமார், ஓமலுார் டி.எஸ்.பி., சங்கீதா பார்வையிட்டனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: குள்ளானுாரை சேர்ந்தவர் சக்திவேல், 50; திருமணமான இவர், 18 ஆண்டாக மனைவியை பிரிந்து தனியே வசிக்கிறார். சாமியார் வேடமிட்டு வீட்டில் பில்லி, சூனியம் உள்ளிட்டவைக்கு அமாவாசை, பவுர்ணமி நாளில் பூஜை செய்து வந்தார்.  தாரமங்கலம் பெருமாள் கோவிலில் மடத்தில், பல நாளாக இரவில் படுத்து துாங்கியுள்ளார். அங்கு சிலைகள் இருப்பதை தெரிந்து பூட்டை உடைத்து, பஞ்சலோக சிலைகளை திருடியுள்ளார். அவருக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டி பூஜை செய்ய திருடியதாக விசாரணையில் தெரிவித்தார். அவரை கைது செய்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar