Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல நூறு ஆண்டுக்கு முன் ஆங்கிலேயர் ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மதுரபாஷினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் அமைகிறது பிரமாண்டமான முருகன் சிலை; அமைச்சர் ஆய்வு
எழுத்தின் அளவு:
மருதமலையில் அமைகிறது பிரமாண்டமான முருகன் சிலை; அமைச்சர் ஆய்வு

பதிவு செய்த நாள்

12 ஆக
2023
11:08

வடவள்ளி : மருதமலையில், பிரமாண்டமான முருகன் சிலை வைப்பது குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி ஆய்வு செய்தனர்.

முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். இங்கு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், பிரமாண்ட முருகன் சிலையை அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர்கள் வேலு மற்றும் முத்துச்சாமி அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தனர். கோவை நகரில் எங்கு இருந்து பார்த்தாலும், தெரியும் வகையில் முருகன் சிலையை பிரமாண்டமாக அமைப்பது குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர்கள் விவாதித்தனர்.

மறைமுக திட்டத்தை செயல்படுத்த எண்ணமா?: மதச்சார்பற்ற அரசு என தெரிவித்துக் கொள்ளும் தமிழக அரசு, மருதமலையில் பிரமாண்ட சிலை அமைக்க முடிவு செய்துள்ளது, பல வித சந்தேகங்களை கிளப்புகிறது என ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, ஹிந்து அமைப்புகள் கூறியதாவது: அறநிலையத்துறை அமைச்சர் இன்றி, பொதுப்பணித்துறை மற்றம் வீட்டு வசதித்துறை அமைச்சர்கள் அதிகாரிகளுடன் கூடி, மருதமலையில் பிரமாண்ட சிலை வைக்க முயல்வது, வேறு ஏதேனும் மறைமுக திட்டத்தை செயல்படுத்தவோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே, மருதமலைக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான வசதிகளை செய்து கொடுத்தாலே போதும்; இதுபோன்ற செயல்கள் வேண்டாமே. இவ்வாறு அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயச்சி விழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் பழமை வாய்ந்த, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா, 32 ஆண்டுகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar