Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் 6 நாளில் 67 ஆயிரம் ... பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் ஆவணி பால்குட விழா பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பம்பை நதிக்கரையில் புலியின் மீது அமர்ந்த 28 அடி உயர ஐயப்பன் சிலை திறப்பு; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பம்பை நதிக்கரையில் புலியின் மீது அமர்ந்த 28 அடி உயர ஐயப்பன் சிலை திறப்பு; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

18 ஆக
2023
04:08

கூடலுார்: சபரிமலை அருகே பம்பை நதிக்கரையில் புலியின் மீது அமர்ந்த ஐயப்பன் சிலை இன்று ஆவணி முதல் நாள் தரிசனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர பூஜை, சித்திரை விசு காலங்களில் கூடுதல் ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். இது தவிர அனைத்து தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பதால் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பம்பையில் கணபதி கோயில் உள்ளது. அங்கிருந்து 7 கி.மீ., தூரம் மலை ஏறி சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் நீராடி செல்வார்கள். பம்பை நதிக்கரையோரம் சுவாமி ஐயப்பன் புலியின் மீது அமர்ந்தவாறு உள்ள சிலை கடந்த மூன்று ஆண்டுகளாக அமைக்கும் பணி நடந்தது. இந்நிலையில் இன்று ஆவணி முதல் நாளில் பக்தர்களின் தரிசனத்திற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் துவக்கி வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 28 அடி உயரத்தில் கம்பீரமாக பக்தர்களின் கவலையை போக்கும் சுவாமி ஐயப்பனின் சிலை முதன்முதலாக பம்பை நதிக்கரையில் திறக்கப்பட்டதால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar