Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு ... இன்று சர்வதேச சமஸ்கிருத தினம்; உலகம் முழுதும் கொண்டாட்டம் இன்று சர்வதேச சமஸ்கிருத தினம்; உலகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கஞ்சி கலயம் சுமந்து பனை ஓலையில் வைத்து வினோத வழிபாடு
எழுத்தின் அளவு:
கஞ்சி கலயம் சுமந்து பனை ஓலையில் வைத்து வினோத வழிபாடு

பதிவு செய்த நாள்

29 ஆக
2023
06:08

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பொசுக்குடிபட்டி கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து, கிராமமக்கள் பாரம்பரிய உணவுகளை சமைத்து, கஞ்சி கலயம் சுமந்து பனை ஓலையில் வைத்து வினோத வழிபாடு நடத்தினர்.

முதுகுளத்தூர் அருகே பொசுக்குடிபட்டி கிராமமக்கள் நன்கு மழை பெய்து விவசாயம் செழிக்க வலியுறுத்தி காளியம்மன்​ கோயிலுக்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாரம்பரிய முறையில் உணவுகளான நெல் சோறு, கேப்பை கூழ்,மாவு வகைகள், வெங்காயம் ஒன்றாக சமைத்து கஞ்சி தயார் செய்தனர். பின்பு கிராமத்தில் உள்ள ஆண்கள் , பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலுக்கு சென்றனர். காளியம்மன்​ மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடந்தது. அதற்கு பின்பு தயார் செய்யப்பட்டுள்ள கஞ்சிகளை பாரம்பரிய முறையில்​ பனைஓலை மட்டையில் கிராமமக்களுக்கு பரிமாறி கொடுத்தனர். கிராமத்தில் பழமை மாறாமல் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பனை ஓலையில் உணவு வழங்கி வினோத வழிபாடு நடத்துவது தொடர்கிறது என்று கிராமமக்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று டவுன் கம்பா நதி காட்சி ... மேலும்
 
temple news
உடுமலை; செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வாஸ்து தினத்தையொட்டி, சிறப்பு அபிஷேக பூஜைகள் ... மேலும்
 
temple news
உடுமலை; செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வாஸ்து தினத்தையொட்டி, சிறப்பு அபிஷேக பூஜைகள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக சபரிமலை நடை 30ம் தேதி மாலை திறக்கிறது. மண்டல மகர விளக்கு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar