Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆட்சீஸ்வரர் – இளங்கிளி அம்மன் ... காஞ்சி வரதர் நடவாவி உற்சவம் அய்யங்கார்குளத்தில் விமரிசை காஞ்சி வரதர் நடவாவி உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லை ஸ்தலசயன பெருமாள் கொக்கிலமேடில் உலா உற்சவம்
எழுத்தின் அளவு:
மாமல்லை ஸ்தலசயன பெருமாள் கொக்கிலமேடில் உலா உற்சவம்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2024
03:04

மாமல்லபுரம்; மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சியில், கொக்கிலமேடு பகுதி உள்ளது. முற்காலத்தில், ‘கோகிலமேடு’என்றே, இவ்வூர் அழைக்கப்பட்டு உள்ளது. ‘கோகிலம்’ எனப்படும் பசுக்கள், அதிக அளவில் இப்பகுதியில் இருந்துள்ளன. இதனால்,
‘கோகிலமேடு’ என அழைத்து, நாளடைவில் கொக்கிலமேடு என்று மருவி அழைக்கப்படுகிறது. அப்பகுதியினர், பசுக்களின் பால், த யிர், நெய் ஆகியவற்றை , மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு வழங்கி உள்ளனர். இக் கோவிலுக்கு சொந்தமான, 1.02 ஏக்கர்நிலமும் அங்கு உள்ளது. இதை யடுத்து, சித்திரை பிரம்மோற்சவ விழாவின், 8ம் நாள் உற்சவமாக, அப்பகுதி பக்தர்களுக்கு அருள்பாலிக்க,அப்பகுதிக்கு சுவாமி உலா செ ல்கிறார். தற் போது, கோவிலில் கட ந்த 17ம் தேதி முதல் சித்திரை பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று, ஸ்தலசயன பெருமாள், கிருஷ்ணர் தோற்றத்தில் எழுந்தருளி, காலை 6:45 மணிக்கு கோவிலிலிருந்து பல்லக்கில் புறப்பட்டு, கொக்கிலமேடு செ ன்றார். அங்குள்ள விநாயகர் கோவில் பகுதியில், அவருக்கு மண்டகப்படி நைவேத்ய வழிபாடு நடத்தி, பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமி வீதியுலா சென்றபோது, பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். சுவாமி மண்டகப்படி வழிபாடு, தற்போது திறந்தவெளியில், தரையில் நடந்து வருகிறது. அதற்காக பிரத்யேகமாக மண்டபம் அமைக்க இருப்பதாக, அப்பகுதியினர்
தெரிவித்தனர். பின், மாமல்லபுரத்தில் வீதியுலா சென்று, பகல் 12:30 மணிக்கு, ஸ்தலசயனர் கோவிலை அடைந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar