Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை என்பதே நரசிம்மனுக்கு கிடையாது ... இன்று நடமாடும் தெய்வம் காஞ்சி மஹாபெரியவர் பிறந்த நாள் இன்று நடமாடும் தெய்வம் காஞ்சி ...
முதல் பக்கம் » துளிகள்
அர்த்தநாரீஸ்வரர் விரதம், பவுர்ணமி விரதம்; சிவ சக்தியை வழிபட நல்லதே நடக்கும்
எழுத்தின் அளவு:
அர்த்தநாரீஸ்வரர் விரதம், பவுர்ணமி விரதம்; சிவ சக்தியை வழிபட நல்லதே நடக்கும்

பதிவு செய்த நாள்

23 மே
2024
08:05

சிவனின் அவதாரங்களில் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் தனி சிறப்புடையதாகும். ஆணும் பெண்ணும் சமம் எனும் தத்துவத்தையும், சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்பதை விளக்கும் உருவமாகவும் திகழ்கிறது இந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம். சிவனின் அர்த்தநாரீஸ்வர வடிவத்தை வணங்கினால் குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

பவுர்ணமி நாளில் சந்திரன், பூரணக் கலைகளுடன் அருள்கிறார். வழிபாட்டுக்குரிய மிக சிறந்த நாள் பவுர்ணமி. ஒவ்வொரு பவுர்ணமியிலும் சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் நேர்பார்வையில் வீற்றிருப்பர். கிரிவலம் வந்து வழிபடுவதால் ஆத்மபலமும், மனோபலமும் கிடைக்கும். இன்று குடும்ப ஒற்றுமை மற்றும் சர்வ மங்களங்களும் உண்டாக்கும் அர்த்தநாரீஸ்வரர் விரதம் . திருக்கைலையில்  பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும்  தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே  அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய  இறைவனாகிய  சிவபெருமானின் என்னப்படியே  அனைத்துச்  செயல்களையும்  செய்து வருகின்றார்.  பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து  புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ அதுபோல் இவர் சிவத்திடம்  ஐக்கியமானவராவர். இன்று சிவ சக்தியை வழிபட நல்லதே நடக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
ஆரண்ய கெளரி விரதம்: அம்பிகையின் தெய்வீக சக்தி அனைத்திலும் கொலுவிருக்கிறது. காடு, மலை, மரங்கள், நதி என ... மேலும்
 
temple news
செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு. ஒருவருக்கு பொருளாதார நிறைவை வழங்குவது அங்காரகன். ... மேலும்
 
temple news
விநாயகரை வழிபட சிறந்த நாள் சதுர்த்தி தினம். அமாவாசையில் இருந்து வரும் நான்காவது திதி சதுர்த்தியாகும். ... மேலும்
 
temple news
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் சொரூபம், தத்தாத்ரேயர்.  ‘தத்தகுரு’ எனப்படும் இவரை ... மேலும்
 
temple news
பிரதமர் நரேந்திரமோடி கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி தன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar