Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருமாரியம்மன் கோவிலில் 34ம் ஆண்டு ... அச்சிறுபாக்கம் அய்யனாரப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை அச்சிறுபாக்கம் அய்யனாரப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உண்டியல் எண்ணும் ஊழியர்களுக்கு திருத்தணி கோவில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
உண்டியல் எண்ணும் ஊழியர்களுக்கு திருத்தணி கோவில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடு

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2024
11:07

திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை பணம், தங்கம், வெள்ளி என, காணிக்கையாக உண்டியலில் செலுத்தி வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில், மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை உண்டியல் திறந்து எண்ணப்படுகிறது. அந்த வகையில், கடந்த 1ம் தேதி முருகன் கோவில் உண்டியல் திறந்து எண்ணிய போது கோவில் பெண் ஊழியர்கள் இருவர், 1.15 லட்சம் ரூபாய் திருடிச் சென்றனர். அருகில் இருந்த ‘சிசிடிவி’ கேமரா வாயிலாக கண்டுபிடித்து, இருவரிடமும் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின், திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். பெண் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில், மேலும் சில கோவில் ஊழியர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என, வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவில் நிர்வாகம், உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தது. உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபடும் ஆண் ஊழியர்கள், சட்டை, பனியன் அணியக் கூடாது; வேட்டி மற்றும் மேல்துண்டு ஆகியவற்றுடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, நேற்று காலை உண்டியல் திறந்து எண்ணும் பணி நடந்தது. இதில், ஆண் ஊழியர்கள் உடலில் மேலாடை இல்லாமல் வேட்டியுடன் வந்து காணிக்கையை எண்ணினர். பெண் ஊழியர்கள் வழக்கம் போல் புடவை அணிந்து வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்.,29) துவங்கியது. காலை ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னகொத்துார் அருகிலுள்ள தேவர் குந்தாணியில், 11ம் நுாற்றாண்டை ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு சக்தி கரகம் ஊர்வலம் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்; பஞ்சமுகி டோலி ஸ்ரீ கேதார்நாத் தாமுக்கு புறப்பட்டது. கேதார்நாத் கோவில் மே 2ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar