Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கபுரி முருகன் கோவிலில் வெள்ளி ... காளஹஸ்தி சுப்ரமணிய சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா; சுவாமி உலா காளஹஸ்தி சுப்ரமணிய சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிக்கதிருப்பதி கோவில் உண்டியலில் காதல் கடிதம்
எழுத்தின் அளவு:
சிக்கதிருப்பதி கோவில் உண்டியலில் காதல் கடிதம்

பதிவு செய்த நாள்

01 ஆக
2024
10:08

கோலார்; சிக்க திருப்பதியில் உள்ள பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவிலில், உண்டியல் எண்ணும் போது, பெண் ஒருவர் எழுதிய காதல் கடிதமும் இருந்தது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. கோலார் மாவட்டம், மாலுாரில் சிக்க திருப்பதி பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், திருமலை திருப்பதி கோவிலுக்கு இணையான பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உண்டியலில் உள்ள பணம் எண்ணப்படும். நேற்று முன்தினம் காலையில் பணம் எண்ணப்பட்டது. கனரா வங்கி ஊழியர்கள், வருவாய் துறை ஊழியர்கள், அப்பகுதி தனியார் பள்ளி மாணவர்கள் பணம் எண்ணினர். உண்டியலில் 50 கிராம் தங்கம், 545 கிராம் வெள்ளி என மொத்தம் 64.46 லட்சம் ரூபாய் வசூலாகியிருந்தது. இது தவிர, காதலி ஒருவர், அவரின் காதலனுக்கு எழுதிய கடிதமும் இருந்தது. பெலகாவியை சேர்ந்த காஞ்சன மாலா எழுதிய கடிதத்தில், ‘ஐ லவ் யூ டியர் கிருஷ்ணா. நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் கண்ணை மூடினாலும், திறந்திருந்தாலும், உன்னை என்னால் பார்க்க முடியும். என்னை போல், உன்னை நேசிப்பவர் இந்த உலகத்தில் யாரும் இல்லை’ என குறிப்பிடப்பட்டிருந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar