Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் ... திருவெல்லக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம் திருவெல்லக்குளம் அண்ணன் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று நவராத்திரி இரண்டாம் நாள்; கோலாட்டம் ஆடும் மதுரையின் அரசி.. தரிசித்தால் மகிழ்ச்சி நிலைக்கும்!
எழுத்தின் அளவு:
இன்று நவராத்திரி இரண்டாம் நாள்; கோலாட்டம் ஆடும் மதுரையின் அரசி.. தரிசித்தால் மகிழ்ச்சி நிலைக்கும்!

பதிவு செய்த நாள்

04 அக்
2024
11:10

மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். ஒருமுறை பந்தாசுரனுக்கும், தேவர்களுக்கும் போர் மூண்டது. தேவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பார்வதி தவத்தில் ஆழ்ந்தாள். தவக்கனல் அதிகரித்ததால் பார்வதியின் முகம் பொலிவை இழந்து கருமையாக மாறியது. வருந்திய பார்வதியின் தோழிகள் நந்தீஸ்வரரைச் சரணடைந்து அவர் முன்னிலையில் கோலாட்டம் ஆடினர். அப்போது பார்வதியின் முகத்தில் படர்ந்திருந்த கருமை மாறி அழகாக மாறியது. இதன் பின்னர் பூலோகத்தில் கோலாட்டம் ஆடும் வழக்கம் ஏற்பட்டது. வண்ணம் தீட்டப்பட்ட இரண்டு கழி(குச்சி)களைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டியபடி ஆடும் ஆட்டம் இது. கன்னிப் பெண்கள் ஏதேனும் கதை அல்லது வரலாறை பாடிய படி வட்டமாக நின்று ஆடுவர். மதுரைக்கு அரசியான மீனாட்சியும் சாதாரணமான பெண் போல கோலாட்டம் ஆடுகிறாள். இதை தரிசித்தால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.


பாட வேண்டிய பாடல்


ஆளுகைக்கு உன்றன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்

மீளுகைக்கு உன்றன் விழியின் கடையுண்டு மேல் இவற்றின்

மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள்

மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ர சயனர் சன்னதியில் புரட்டாசி பிரமோற்சவ ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சக்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம், மைசூரு தசரா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar