Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மாவதி தாயார் கோவிலில் ... பழனி முருகன் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாணம் பழனி முருகன் கோயிலில் வள்ளி தேவசேனா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் பெரிய தேர் வெள்ளோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அண்ணாமலையார் பெரிய தேர் வெள்ளோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

08 நவ
2024
10:11

திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 70 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணாமலையார் பெரிய தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. அரோகரா முழக்கத்துடன் பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.


திருவண்ணாமலை; உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 3ம் தேதி அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், டிசம்பர் மாதம் 13ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் சன்னதி  கருவறை அருகே அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனை தொடர்ந்து அன்று மாலை 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. விழாவில் அண்ணாமலையார் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். அதற்காக, 70 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணாமலையார் பெரிய தேர் வெள்ளோட்டம் இன்று காலை துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். விழாவில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar