Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச ... திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராயர் சுவாமி கோயிலில் 101 பெண்கள் பால் குடம் எடுத்து வந்து அபிஷேகம்
எழுத்தின் அளவு:
ராயர் சுவாமி கோயிலில் 101 பெண்கள் பால் குடம் எடுத்து வந்து அபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2025
02:02

மேட்டுப்பாளையம்; தைப்பூசம் ஏழாம் ஆண்டு விழாவில் 101 பெண்கள் பால் குடம் எடுத்து வந்து, கல்யாணசுப்பிரமணியசாமிக்கு அபிஷேகம் செய்தனர்.


கோவை மாவட்டம் காரமடை அருகே கோடதாசனூரில், ராயர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலின் வளாகத்தில் கல்யாண சுப்பிரமணியசாமி சன்னதி உள்ளது. இக்கோயிலில், தைப்பூசம் ஏழாம் ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோடதாசனூர், மங்கலகரைபுதூர், டி.ஜி. புதூர், காந்திநகர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 101 பால் குடங்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலை அடைந்தனர். பின் கோவிலில் உள்ள கல்யாணசுப்பிரமணியசாமிக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழு கெளரவ தலைவர் மனோகரன், கோவில் பூசாரிகள் சுப்பிரமணியம், சத்திவேல் மற்றும் விழா குழு கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar