கோவை; தமிழ் மாதம் மாசி மாதத்தின் கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை என் எச் ரோடு - டவுன்ஹால் சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்துடன் அம்மன் பக்தர்தகளுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.