Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்களை ஈர்க்கும் வெங்கடேஸ்வர ...
முதல் பக்கம் » துளிகள்
சோழர்களால் சீரமைக்கப்பட்ட ஸ்ரீவசந்த வல்லபராய சுவாமி கோவில்
எழுத்தின் அளவு:
சோழர்களால் சீரமைக்கப்பட்ட ஸ்ரீவசந்த வல்லபராய  சுவாமி கோவில்

பதிவு செய்த நாள்

18 மார்
2025
12:03

பெங்களூரு தெற்கு பகுதியில் வசந்தபுராவில் அமைந்து உள்ளது ஸ்ரீ வசந்த வல்லபராய சுவாமி கோவில். இக்கோவில் 12ம் நுாற்றாண்டில், சோழர்களால் சீரமைக்கப்பட்டது. அவ்வழியாக வந்த மாண்டவ்ய ரிஷி, இங்கிருந்த குகையில் தங்கினார். அப்போது அங்கு சுயமாக உருவான கல்லை கண்டார். அப்போது முதல் விஷ்ணுவின் மற்றொரு அம்சமான வல்லபராய சுவாமி என்பதை உணர்ந்தார். ‘திருப்பதி செல்ல முடியாத தன் பக்தர்களுக்காக இங்கு குடியேறியதாக’, என அசிரீரி கேட்டது. பின், அவரை நினைத்து, தியானித்து வந்தவர், கோவில் கட்டினார். மக்களும் வல்லபராய சுவாமியை தரிசித்து வந்தனர். வசந்த நாயகி – பத்மாவதி தாயாருடன் வசந்த வல்லபராய சுவாமி அருள்பாலிக்கிறார். அதன் பின், சோழர்களால் இக்கோவில் சீரமைக்கப்பட்டது. இப்பகுதியில் கோவிலை சுற்றி ஐந்து தெப்ப குளங்கள் இருந்தன. ஆனால் காலப்போக்கில் நான்கு தெப்ப குளங்கள் மறைந்தன. இந்த தெப்பகுளம், 2019 ல் இன்போசிஸ் அறக்கட்டளை சார்பில் சீரமைக்கப்பட்டது. தற்போது இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இக்கோவிலில் கன்னட ஷ்ராவண மாதத்தில், நான்கு சனிக்கிழமைகள்; மகாமாசம், பிரம்மோத்சவம் கொண்டாடப்படுகிறது. நாராயண வனத்தில் லட்சுமி தேவியை, வல்லபராய சுவாமி திருமணம் செய்த பின், இங்குள்ள தீர்த்தத்தில் குளித்தார் என்று கூறப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியின் போது, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமைகளில் கங்கன பாக்யா நடத்தப்படுகிறது. தனுர் மாதத்தில் தினமும் காலையில், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.


மேலும் விபரங்களுக்கு 080 – 2666 3874 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். – நமது நிருபர் –

 
மேலும் துளிகள் »
temple news
பெலகாவி மாவட்டத்தில், பல்வேறு புண்ணிய தலங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனக்கென வரலாற்று சிறப்பு, ... மேலும்
 
temple news
பெங்களூரு, பன்னர்கட்டாவில் இருந்து 2 கி.மீ., தொலைவில் சம்பகதாமா சுவாமி கோவில் அமைந்துள்ளது. 12ம் ... மேலும்
 
temple news
விஜயநகரா மாவட்டம், ஹரபனஹள்ளியிலிருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ளது பாகளி கிராமம். இக்கிராமத்தில் உள்ளது ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தி: நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி ... மேலும்
 
temple news
வழிபாட்டுக்குரிய மிக சிறந்த நாள் பவுர்ணமி. சந்திரன் வழிபாடு காலத்தை கடந்த பழமையானதாகும். பவுர்ணமியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar