Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் ... உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழா; முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வஞ்சிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் ரூ.99 லட்சத்தில் திருப்பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
வஞ்சிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் ரூ.99 லட்சத்தில் திருப்பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

31 மார்
2025
04:03

பொன்னேரி; பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அகத்தியர் வழிபட்ட, 163 தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.


இக்கோவிலில், லிங்க வடிவில் அகத்தீஸ்வரர், இடதுபுறம் விநாயகர், வலதுபுறம் ஐந்து முகம் கொண்ட முருகபெருமான் ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளன. தெற்கில் ஆனந்தவல்லி தாயார் சன்னிதி, வெளி வளாகத்தில் சண்டிகேஸ்வரர், நவக்கிர சன்னிதிகள் உள்ளன. பழமை வாய்ந்த இக்கோவில் பாழடைந்து, சுவர்களில் மரங்கள் வளர்ந்தும், விரிசல்கள் ஏற்பட்டும் உள்ளன. இதனால், கோவில் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இது, பக்தர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியது. 


இதுகுறித்து கடந்தாண்டு நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. கோவிலை புனரமைத்து தரவேண்டும் என பக்தர்கள், ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். துறை சார்ந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டு வந்தனர். இதன் பயனாக, தற்போது 99 லட்சம் ரூபாயில் கோவிலை புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இன்று அகத்தீஸ்வரர், ஆனந்தவல்லி அம்பாள், விநயாகர், சண்முகர், வள்ளி தேவசேனா, சண்டிகேஸ்வர் மற்றும் பரிவார மூர்த்தி கற்சிலை விக்ரகங்களை அகற்றாமல், பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கியது. கோவிலின் தற்போதைய அமைப்பில் மாற்றம் ஏதும் செய்யக்கூடாது எனவும், திருப்பணிகளை பாதியில் நிறுத்தக்கூடாது எனவும் கோவில் நிர்வாகத்திற்கும், பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கும் ஹிந்து ச அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. சிதிலடைமந்து கிடந்த வஞ்சிவாக்கம் அகத்தீஸ்வர் கோவிலில் திருப்பணிகள் துவங்கப்பட்டிருப்பதால், பழமையான இக்கோவிலுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar