Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் ... கோவை காமாக்ஷி அம்மன் கோவிலில் ராதா கல்யாண மஹோத்ஸவம் கோவை காமாக்ஷி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் விட்டு செல்லும் உடைகளை அகற்றும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் விட்டு செல்லும் உடைகளை அகற்றும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

31 மார்
2025
06:03

காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் நளன் குளத்தில் குளித்துவிட்டு விட்டுசெல்லும் உடைகளை உடனுக்கு உடன் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.


புதுச்சேரி யூனியன் பிரதேச காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி மிகவிமர்ச்சியாக நடைபெறுகிறது. இக்கோவிலில் வாக்கிய பஞ்சாங்கம் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி திருக்கணித பஞ்சாங்கம் முறைப்படி சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. இதனால் தினம் சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டு வருகிறது. மேலும் நளன்குளத்தில் புதிய தண்ணீர் வீடப்பட்ட நிலையில் பக்தர்கள் நளன்குளத்தில் குளித்துவிட்டு பின்னர் கலிதீர்த்த விநாயகரை தரிசனம் செய்த பின்னர் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் நளன் குளத்தில் விட்டு செல்லும் துணிகளை உடனுக்கு உடன் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். பக்தர்கள் எவ்வித சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஏப்.,4ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.மருதமலை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் ... மேலும்
 
temple news
கோவை; பங்குனி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை சுண்டக்காமுத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar