Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் ... மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுர பணிகள் துரிதம் மேட்டுப்பாளையம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் பாலதண்டபாணி கோவிலில் நிலவு கால்கள் வைக்கும் விழா
எழுத்தின் அளவு:
பல்லடம் பாலதண்டபாணி கோவிலில் நிலவு கால்கள் வைக்கும் விழா

பதிவு செய்த நாள்

05 ஏப்
2025
10:04

பல்லடம்; பல்லடத்தில், பழமை வாய்ந்த பாலதண்டபாணி கோவிலில், நிலவு கால் வைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது.


பல்லடம் மங்கலம் ரோட்டில், விநாயகர் பாலதண்டபாணி கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் தீர்மானித்தனர். அறநிலையத்துறையின் அனுமதி பெற்று, கடந்த ஓராண்டுக்கு முன், பாலாலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, திருப்பணி துவங்கியது. இதனையடுத்து, கோவில் கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில், நேற்று, நிலவுக்கால் வைக்கும் பூஜை நடந்தது. முன்னதாக, விநாயகர், முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனையடுத்து, மஞ்சள் பூசப்பட்டு, மலர்கள் வைத்தும், மாலை அணிவித்தும் நிலவு கால்களுக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, நிலவு கால்கள் வைக்கும் இடத்தில் பக்தர்கள் ஐம்பொன் வைத்து வழிபட்டனர். அரோகரா கோஷம் முழங்க விநாயகர் மற்றும் முருகன் கோவில்களுக்கு நிலவு கால்கள் வைக்கப்பட்டன. பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்குள் திருப்பணிகள் முழுமையாக நிறைவடைந்து, கும்பாபிஷேகத்துக்கு கோவில் தயார் நிலையில் இருக்கும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar