Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ராமானுஜர் வீதியுலா ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரகோட்டம் முருகன் கோவில் தேரின் குடை சாய்ந்ததால் பீதி
எழுத்தின் அளவு:
குமரகோட்டம் முருகன் கோவில் தேரின் குடை சாய்ந்ததால் பீதி

பதிவு செய்த நாள்

24 ஏப்
2025
11:04

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம், குமரகோட்டம் முருகன் கோவிலில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று, கோவில் உட்பிரகாரத்தில் வெள்ளி தேரோட்டம் நடைபெறும். இதில், வள்ளி, தெய்வானையருடன் மலர் அலங்காரத்தில், முருகபெருமான் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளி பவனி வருவார். அதன்படி, நேற்று முன்தினம், இரவு 7:45 மணிக்கு, கோவிலில் வழக்கம்போல வெள்ளி தேரோட்டம் நடந்தது. இதில், பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றபோது, தேரின் உச்சியில் இருந்த குடை திடீரென சாய்ந்ததால், பக்தர்கள் பீதி அடைந்தனர். எனினும், கீழே விழாததால், யாருக்கும் பாதிப்பு இல்லை. இதுகுறித்து காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் செயல் அலுவலர் கேசவன் கூறியதாவது: குமரகோட்டம் கோவிலில் திருப்பணி நடந்து வருகிறது. கட்டுமானப் பணியை மறைப்பதற்காக கட்டப்பட்டிருந்த பச்சை நிற துணி தொங்கியவாறு இருந்துள்ளது. தேர் செல்லும்போது, அந்த துணி தேரின் குடையில் சிக்கியுள்ளது. துணிதானே, தானாக விடுபட்டுவிடும் என, தேரை இழுத்துள்ளனர். அப்போது துணியில் சிக்கிய குடை சாய்ந்ததே தவிர, முற்றிலும் விழவில்லை. லேசாக சாய்ந்த தேர் குடை, கோவில் நிர்வாகம் சார்பில், உடனடியாக சீரமைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகரை வழிபட உகந்த நாளாகும், தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வாயிலாக 5 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar