Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை வந்தது கள்ளழகர் தங்கக்குதிரை ... இந்திய ராணுவ வீரர்களுக்காக கோவில்களில் அஸ்திர யாகம் சிறப்பு பூஜை இந்திய ராணுவ வீரர்களுக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
100 ஆண்டுக்கு பின் திருக்கானுார் சித்திரை உத்திர சப்தஸ்தான பல்லக்கு திருவிழா
எழுத்தின் அளவு:
100 ஆண்டுக்கு பின் திருக்கானுார் சித்திரை உத்திர சப்தஸ்தான பல்லக்கு திருவிழா

பதிவு செய்த நாள்

09 மே
2025
08:05

தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, திருப்புதகிரி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை, திருக்காட்டுப்பள்ளி, திருநேமம், திருச்சென்னம்பூண்டி உள்ளிட்ட ஏழு சிவன் கோவில்களை உள்ளடக்கி  சப்தஸ்தான (ஏழூர்) திருவிழா நடந்ததாக வரலாறு உள்ளது. 


கடந்த நுாறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த திருவிழா நின்று போனது. இதையடுத்து ஏழூர் மக்கள் ஒன்று கூடி, மீண்டும் சப்தஸ்தான விழாவை நடத்த முடிவு செய்தனர். அதன்படி திருக்கானுார் கோவில் இருந்து பல்லாக்காலில் சாமி அலங்கரிக்கப்பட்டு, திருப்புதகிரி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை, திருக்காட்டுப்பள்ளி, திருநேமம், திருச்சென்னம்பூண்டி  வரை சென்றது.  பிறகு, திருச்செந்தலை சிவன் கோவிலில் நடைபெற்ற மீனாட்சி கல்யாணவைபவத்தில் கரும்பேஸ்வரர் கலந்து கொண்டார். ஏழூர்களிலும் பல்லக்கில் வலம் வந்த சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர், மீண்டும் திருக்கானுாரை அடைந்து பொம்மை பூ போடும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் கோபி மற்றும் ஏழு கிராம மக்கள் ஒங்கிணைந்து செய்து இருந்தனர். விழாவில்,  திருவையாறு எம்.எல்.ஏ., சந்திரசேகரன், எம்.பி., முரசொலி, ஹிந்து சமய அறநிலையத்துறை தஞ்சாவூர் இணை கமிஷனர் ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar