Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்யாண வரம் தரும் வல்லக்கோட்டை ... பக்தர்கள் கேட்கும் வரங்களை அள்ளித்தரும் 6 விரல்களுடன் திரிபுரசுந்தரி அம்மன் பக்தர்கள் கேட்கும் வரங்களை ...
முதல் பக்கம் » துளிகள்
கும்பாபிஷேக யாகசாலை பூஜையில் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி
எழுத்தின் அளவு:
கும்பாபிஷேக யாகசாலை பூஜையில் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2025
01:07

வல்லக்கோட்டை சுப்பிரமணிய பூஜைகள் கடந்த மாதம் 30ல் துவங்கியது.


வல்லக்கோட்டை சுப்பிரமணியசு வாமி கோவிலில் இன்று நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த மாதம் 30ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. முதல் நாளான அன்று காலை 10:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, யஜமான சங்கல்பம், ஆச்சார்யா வர்ணம், கிராம தேவதை வழிபாடு, மங்கல இசை உள்ளிட்டவை.


இரண்டாம் நாளான ஜூலை 1ம் தேதி காலை 8:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமமும், மாலை 5:00 மணிக்கு ம்ருத் ஸங்கிரஹணம், கிராம சாந்தி நடந்தது.


மூன்றாம் நாளான ஜூலை 2ம் தேதி காலை 7:00 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம். சம்ஹிதா ஹோமமும், இரவு 7:00 மணிக்கு பிரவேசபலி நடந்தது.


நான்காம் நாளான ஜூலை 3ம் தேதி காலை 9:00 மணிக்கு சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், பிரதான ஆச்சார்ய தச வித ஸ்நாநமும், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், பிரதான ஆச்சார்ய ரக்ஷாபந்தனம் நடந்தது.


ஐந்தாம் நாளான ஜூலை 4ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்தசங்க்ரஹ ணம், அக்னி சங்க்ரஹணம், யாகசாலை அலங்காரமும், மாலை 4:00 மணிக்கு ரித்விஜர் ரக்ஷாபந்தனம், விசேஷசந்தி, மண்டபார்ச்சனை, கும்பாலங்காரம் கலார்கர்ஷணம், யாத்ரா ஹோமம், க்ஷண ஹோமம், யாத்ராதானம், கிரகப்ரீத்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாகபூஜை, த்ரவ்யாஹூதி, முதல் கால பூர்ணாஹூதி, தீபாராதனையும் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.


ஆறாம் நாளான நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, ஷடத்வந்யாசம், த்ரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனையும், மாலை 4:30 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை, கோலகந்யாசம், த்ரவ்யா ஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது.


ஏழாம் நாளான நேற்று காலை 8:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, ஸ்ரீகண்டந்யாசம், விசேஷ ஷண்ணவதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை யும், மாலை 4:00 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜை, பிம்பகத்தி, 108 கலச ஸ்நபனாபிஷேகம், ரக்ஷாபந்தனம், தத்வார்ச்சனை, நாடிசந்தானம், ஸ்பர் ஸாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.

 
மேலும் துளிகள் »
temple news
தல வரலாறுஇலஞ்சி என்னும் தேசத்தில் சங்கொண்டபுரம் என்னும் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான் இந்த ... மேலும்
 
temple news
இந்திரன் பூஜித்த வரலாறு:ஒரு சமயம் இந்திரன் தனது குருவாகிய பிருகஸ்பதியிடம் சென்று முருகப்பெருமானின் ... மேலும்
 
temple news
கடந்த 1983-ல் சென்னையை சேர்ந்த அரசு உயர்அ திகாரியின் மனைவி தனது வீட்டில் உள்ள சிறிய கோவிலில் அம் மன் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar