Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேண்டுவோருக்கு வேண்டிய வரம் தரும் ... திருமண தடை, குழந்தை பாக்கியம் அருளும் பம்மல் அண்ணா நகர் மூங்கில் ஏரி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருமண தடை, குழந்தை பாக்கியம் ...
முதல் பக்கம் » துளிகள்
ஆற்றல் தரும் ஆதி பராசக்தி
எழுத்தின் அளவு:
ஆற்றல் தரும் ஆதி பராசக்தி

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2025
01:07

ஆதிபராசக்தியை ஆடி மாதத்தில் வணங்கி நாம் பெற வேண்டிய அம்பிகையின் திருநாமங்கள் கூறி நலம் பெறுவோம். ஆதிபராசக்தியை ஒருவளாகவும், பல அவதாரங்களுடன் பக்தர்களை கருணையுடன் ரக் ஷிக்கிறாள்; காப்பாற்றுகிறாள்.


ஓம் சைலபுத்ரீயை நம: 

ஓம் சந்திரகான்டாயை நம 

ஓம் கூஷ்மாண்டாயை நம 

ஓம் ஸ்கந்தமாத்ரே நம 

ஓம் காய்யாயதீ தேவ்யை நம 

ஓம் காளராத்ரீயை நம 

ஓம் மஹாகவுரீயை நம 

ஓம் ஸித்திதாத்ரீயை நம


இவ்விதம் நவ துர்கைகள் என்று அழைக்கப்படும் ஆதிபராசக்தியை கோவில்களில் குடி கொண்டு அருள்பாலிக்கும் அன்னையிடம் மனமுருகி இந்த ஆடி மாதத்தில் வழிபட்டால், நமக்கு அன்னை நவ நிதிகளையும் வழங்கி அருள்பாலிப்பாள்.


விதேஷி தேஹி ஐயம் தேஹி யசோதேஹி த்விஷோ ஹே ஜஹி!


ஓ தேவி... மங்களத்தையும், அகண்ட ஐஸ்வர்யத்தையும் ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றையும் தருவாயாக!


நவநிதிகள் குபேரனின் ஒன்பது பொக்கிஷங்கள்.


மஹாபத்மஸ்ச, பத்மஸ்ச, சங்கோ, மகாகச்சபெள! முகுந்த குந்த நீலாஸ்ச கர்வஸ்ச நிதயோ நவ!!


அம்பிகையின் சன்னிதியில் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து நலம் பெறுவோம்!

 
மேலும் துளிகள் »
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேற்கு தாம்பரம் நகரில், முத்துரங்கம் பூங்கா என்று அழைக்கப்படும் பூங்காவானது, 75 ஆண்டுகளுக்கு முன், ... மேலும்
 
temple news
சென்னைக்கு அருகில் 23 கி.மீ., தொலைவில் ஓ.எம்.ஆர்., சாலை காரப்பாக்கம், சென்னை மாநகராட்சி 198 வது வார்டில் ... மேலும்
 
temple news
சென்னை பாரிமுனை தம்பு செட்டி தெருவில் ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar