கடவுளுக்கு வேண்டுதல் செய்வது லஞ்சம் போல் ஆகிவிடாதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2012 12:12
நம்முடைய எண்ணம் நிறைவேறினால் நன்றி உணர்வோடு கடவுளுக்கு வேண்டுதல் செய்கிறோம். அதனால், வேண்டுதல் என்ற வார்த்தையை, நம்முடைய சுயதேவைகளை நிறைவேற்றும் செயலுடன் ஒப்பிட்டு கொச்சைப்படுத்த வேண்டாம்.