ஸ்ரீரங்கம் கோயிலில், ரங்கநாயகி தாயார் சந்நிதியில், தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவியும் காட்சிதருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயாருக்கு பூஜை செய்யும் போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள் இசைக்கப் படுகின்றன.