நினைத்தாலே மனதில் புத்துணர்ச்சி பொங்கும் தெய்வீகத்தன்மை மிகுந்த பாடல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2012 12:12
ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் என்று தொடங்கும் வள்ளலாரின் பாடல் தெய்வீகத்தன்மை கொண்டது. கந்தகோட்டம் முருகப் பெருமானிடம் வேண்டுவதாக அமைந்த இதனைப் பாடி மகிழுங்கள்.