Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ சென்னியாண்டவர் கோவிலில் நாளை கல்யாண உற்சவ விழா
எழுத்தின் அளவு:
ஸ்ரீ சென்னியாண்டவர் கோவிலில் நாளை கல்யாண உற்சவ விழா

பதிவு செய்த நாள்

27 அக்
2025
01:10

கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி ஸ்ரீ சென்னியாண்டவர் கோவிலில் நாளை கல்யாண உற்சவம் நடக்கிறது.


கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு ஸ்ரீ சென்னியாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார விழா, கடந்த ஐந்து நாட்களாக நடந்து வருகிறது. இன்று சஷ்டி விழாவும், சம்ஹார திருவிழாவும் நடக்கிறது. நாளை காலை, 8:30க்கு திருக்கல்யாண உற்சவம் துவங்குகிறது.


அழைப்பிதழில் புதுமை: திருக்கல்யாண உற்சவ அழைப்பிதழை பக்தர்கள் புதுமையாக வடிவமைத்து உள்ளனர். கைலாசபதி சிவபெருமான்- பார்வதி தம்பதியின் இளைய குமாரன் தேவ சேனாதிபதியான சென்னியாண்டவருக்கும், இந்திரலோக அதிபதி இந்நிரதேவன் - இந்திராணி தம்பதியின் திருக்குமாரத்தி இந்திர லோகத்து இளவரசியான தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்க உள்ளதையும், மணமக்களின் பெற்றோர் அழைப்பது போல் அழைப்பிதழை வடிவமைத்து பக்தர்களுக்கு வழங்கியுள்ளனர். மேலும் சமூக வலைத்தள குழுக்களில் அனுப்பி திருக்கல்யாணத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி மற்றும் வார விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar