Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் மேற்கு வங்க ... கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பம் காசி விஸ்வநாதர் கோயிலில் 33 அடி உயர கொடி மரத்திற்கு பாலாலயம்
எழுத்தின் அளவு:
கம்பம் காசி விஸ்வநாதர் கோயிலில் 33 அடி உயர கொடி மரத்திற்கு பாலாலயம்

பதிவு செய்த நாள்

03 நவ
2025
04:11

கம்பம்; கம்பம் கம்பராயப் பெருமாள் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் கொடி மரத்திற்கு இன்று பாலாலயம் நடந்தது. திருப்பணிகள் செய்து கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


கம்பராயப்பெருமாள், காசி விஸ்வநாதர் கோயில் மிக பழமையும் வரலாற்று சிறப்பு பெற்றது. இங்கு தனித் தனி சன்னதிகளில் சிவனும், பெருமாளும் எழுந்தருளியுள்ளனர். கிரீடம் இல்லாத ஆஞ்சநேயர், கமண்டலத்துடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி , சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு பின் நான்கு கைகளில் சக்கரங்களுடன் நரசிம்மர் இருப்பது சிறப்பாகும். மும்மூர்த்தி தலம் என்றும், பிரம்மா இங்கு வன்னி மர வடிவில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இங்குள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 2003 ல் நடந்தது. அதன் பின் 22 ஆண்டுகளாக நடைபெறவில்லை. கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணி, கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். திருப்பணி,கும்பாபிஷேகம் நடத்த எம்.எல் ஏ. ராமகிருஷ்ணன் முயற்சியில் உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கம்பம் இராமலிங்கம்பிள்ளை டிரஸ்ட் சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் பாஸ்கர் பெரும்பாலான திருப்பணிகளை ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் செய்துள்ளார்.


இன்று காலை 33 அடி உயர கொடிக்கம்பத்திற்கு பாலாலயம் நடந்தது.முன்னதாக கொடி மரத்திலிருந்து சக்தி கும்பத்தில் இறக்கி, பின் யாகசாலை ஹோமங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து கொடி மர கவசத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ, ராமகிருஷ்ணன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், செயல் அலுவலர் பொன்முடி மற்றும் அனைத்து சமுதாய தலைவர்கள் பங்கேற்றனர். நவ . 10 ல் முகூர்த்தகால், நவ . 28 முதல் யாக வேள்விகள், டிச. முதல் தேதி காலை 6:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக பணிகள் திவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar