Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நன்மை பெருக வேண்டும் தீமை அழிய ... மாதேஸ்வரன் மலையில் ரூ.62.50 லட்சத்தில் புதிய கோவில் கட்டும் பணி மாதேஸ்வரன் மலையில் ரூ.62.50 லட்சத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போலீஸ் காவலில் தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட உலோக சிலைகள்
எழுத்தின் அளவு:
போலீஸ் காவலில் தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட உலோக சிலைகள்

பதிவு செய்த நாள்

05 நவ
2025
11:11

திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 3உலோக சிலைகளை வருவாய்த்துறையினரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் பெற மறுத்து விட்டதால் போலீஸ் பண்டகசாலையில் வைத்து பாதுகாக்கின்றனர்.


திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சக்திகுளம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் நேற்று முன்தினம் சிலர் குளிக்கும் போது மூன்று உலோக சிலைகள் கிடைத்தன. ஒரு அடி உயரம் உள்ள விஷ்ணு துர்க்கை சிலை. 1/2 அடி உயரமுள்ள காயத்ரி தேவி சிலை. 1/2 அடி உயரமுள்ள ஆண்டாள் சிலை ஆகிய மூன்று சிலைகள் கிடைத்தன. இவற்றை சேரன்மகாதேவி போலீசார் மீட்டு வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்க முயற்சித்தனர். வருவாய்த் துறையினரோ பூமியில் தோண்டும் போது கிடைத்தால் தான் நாங்கள் பொறுப்பேற்க முடியும் ஆற்றில் வீசப்பட்டுள்ளதால் அவை திருட்டு சிலைகளாக இருக்கலாம் என வாங்க மறுத்தனர். சிலைகள் ஐம்பொன் சிலைகள் அல்ல. செம்பு அல்லது பித்தளையில் உருவானவையாக இருக்கலாம் அவற்றில் சேதம் இருப்பதால் கோயில் வழிபாட்டில் இருந்து வீசி இருக்கலாம் எனவே இதுகுறித்து ஹிந்து அறநிலையத் துறையினர்தான் விசாரிக்க வேண்டும் என சிலைகளை வாங்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவி போலீசார் மறுத்துவிட்டனர். எனவே உலோக சிலைகள் தற்போது சேரன்மகாதேவி போலீஸ் ஸ்டேஷன் பண்டக சாலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar