Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் ... சிவன் கோயில்களில் கார்த்திகை 4வது சோமவார சங்காபிஷேகம் சிவன் கோயில்களில் கார்த்திகை 4வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை முத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; மனமுருகி வழிபட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மதுரை முத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; மனமுருகி வழிபட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

08 டிச
2025
03:12

மதுரை; அருள்மிகு மரகதவல்லி உடனாய முத்தீஸ்வரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. குடமுழுக்கு விழாவிற்கு பிறகு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஓம் நமச்சிவாயா என்று மனமுருகி பக்தர்கள் வழிபட்டனர்.


மதுரையில் வருடத்தில் 365 நாட்களும் விழாக்கோலம் கொண்டிருக்கக்கூடிய பழமை வாய்ந்த கோவில் தெப்பக்குளம் எதிரி அமையப்பட்டுள்ள அருள்மிக மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் உபகோவிலான மரகதவல்லி உடனாய முத்தீஸ்வரர் திருக்கோவில். இக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்திற்கு உள்ளே உள்ளே யாகசாலையில் கடந்த 6-ம் தேதி முதல் காலையாக பூஜை தொடங்கியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற யாக பூஜைகளில் ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கடம் புறப்பாடாகி மரகதவல்லி உடனான முக்தீஸ்வரர் கோவில் விமான திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது . இதில் மதுரை மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மேளதாளங்கள் முழங்க ஓம் நமச்சிவாயா என மனமுருகி வணங்கிச் சென்றனர். தொடர்ந்து தெப்பக்குளம் பகுதியில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் போக்குவரத்திற்கு அனுமதி மருத்துவ நிலையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிகழ்வில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் உள்ளிட்ட திருக்கோவில் நிர்வாகிகள் பங்கு பெற்றனர் . காலை வேளையிலேயே குடமுழுக்கு விழா என்பதால் வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி, திருஆவினன்குடி, குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் அரோகரா கோஷத்துடன் நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகள் பின் இன்று ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சோமவார சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் கோதண்டராம சுவாமி ... மேலும்
 
temple news
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவில் சித்தி விநாயகர் சுவாமிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar