Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் கடந்த ஆண்டை விட கூட்டம் ... நடப்பு மண்டல காலத்தில் சபரிமலை வருமானம் 210 கோடி ரூபாய் நடப்பு மண்டல காலத்தில் சபரிமலை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் கார்த்திகை மண்டல கால பூஜையில் 26.81 லட்சம் பேர் தரிசனம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் கார்த்திகை மண்டல கால பூஜையில் 26.81 லட்சம் பேர் தரிசனம்

பதிவு செய்த நாள்

18 டிச
2025
10:12

சபரிமலை: சபரிமலை நடப்பு மண்டல காலத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக நான்காம் கட்டமாக 1,600 போலீசார் நேற்று பொறுப்பேற்றனர்.


மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த நவ., 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நவ.17- முதல் மண்டல காலம் தொடங்கியது. இங்கு போலீசாரின் பாதுகாப்பு பணி ஆறு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட போலீசார் பணி நிறைவடைந்து நேற்று நான்காம் கட்டமாக 1,600 போலீசார் பொறுப்பேற்றனர். ஒவ்வொரு கட்டங்களிலும் போலீசார் 10 நாட்கள் இங்கு தங்கி பணியாற்றுகின்றனர். கொடிமரம், சோபனம், மாளிகைபுறம், 18-ம் படி கீழ்ப்பகுதி, நடைப்பந்தல், யூ வளைவு, சரங்குத்தி, கியூ காம்ப்ளக்ஸ், மரக்கூட்டம், பாண்டித்தாவளம், கட்டுப்பாட்டு அறை என 11 டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு சபரிமலை சன்னிதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு டிவிஷனுக்கும் ஒரு டி.எஸ்.பி., பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று பொறுப்பேற்ற போலீசார் டிச., 28ஆம் தேதி வரை பணியில் இருப்பர். சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரியாக எஸ்.பி. பாலகிருஷ்ண நாயர் பொறுப்பேற்றுள்ளார். மண்டலகாலம் தொடங்கி கார்த்திகை மாதத்தில் மட்டும் 26 லட்சத்து81 ஆயிரத்து 460 பேர் தரிசனம் செய்துள்ளனர். இதில் 25 லட்சத்து 60 ஆயிரத்து 297 பேர் நிலக்கல் பம்பை வழியாக சன்னிதானம் வந்துள்ளனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; புல்மேடு பாதையில் தினமும் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் வழங்கப்படும் என்று ... மேலும்
 
temple news
சபரிமலை: வண்டிப்பெரியாறு - – சத்திரம் –- புல்மேடு வழியாக அதிக அளவில் பக்தர்கள் வருவதை கட்டுப்படுத்த ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை நடப்பு மண்டல காலத்தில் 210 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் காணாமல் போன விவகாரத்தில், திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
சபரிமலை: கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த சீசனில் அதிக பக்தர்கள் வந்தாலும் அனைவருக்கும் நல்ல தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar