Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பழநியில் பாதயாத்திரை பக்தர்கள் நலன் ... மேலாய்குடி சுப்ரமணிய சுவாமி கோயிலில் வராஹி அம்மனுக்கு அபிஷேகம் மேலாய்குடி சுப்ரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓம் என்ற மந்திரத்தை உணர்த்தவே அவதரித்தார் விநாயக பெருமான்
எழுத்தின் அளவு:
ஓம் என்ற மந்திரத்தை உணர்த்தவே அவதரித்தார் விநாயக பெருமான்

பதிவு செய்த நாள்

09 ஜன
2026
12:01

கோவை: ‘‘ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உணர்த்தவே ஓங்கார ரூபமாக விநாயகர் அவதரித்தார்.’’ என, புதுகை பாரதி பேசினார்.


ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், நடத்தப்படும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி பள்ளி அரங்கில் நடந்தது. இதில் ‘அருளாளர் அவ்வையார்’ என்ற தலைப்பில் புதுகை பாரதி பேசியதாவது: சங்க புலவர்களில் மிகவும் தனித்துவமானர் அவ்வையார். அவர் எழுதிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், விநாயகர் அகவல் என, அனைத்தும் சிறப்பானவை. அவ்வையின், வெண்பாக்களும், குறட்பாக்களும் மக்களை நல்வழிப்படும் பொருள் நிறைந்த பாடல்கள். அறம் செய்ய விரும்பு, ஊக்கமது கைவிடேல், தெய்வம் இகழேல் பேன்ற வரிகள் வாழ்க்கையை நெறிப்படுத்தும் சொற்களாகும். அவ்வையின் நுால்களில் ‘விநாயகர் அகவல்’ மிகவும் முத்தாய்ப்பான நுால். தமிழகம் ஞான பூமியாகவும், யோக பூமியாகவும் விளக்குகிறது. அதானல்தான் இங்கு ஞானிகள் அவதரித்தனர். ஆண்டாள் நாட்சியார், 12 வயது குழந்தை, அவளது பாசுரங்களில் எத்தனையே வேத ஞானம் மறைந்துள்ளன. இவை எல்லாம், ஏதோ கற்பனையில் தோன்றியவை அல்ல, கருவிலே திருவுடையவர்களுக்கு மட்டுமல்ல, திருவே கருவில் வந்த ஆண்டாள் போன்றவர்களுக்கு மட்டுமே சாத்தியம். அவ்வை எழுதிய விநாயகர் அகவல் ஞானத்தின் சுரங்கம். அவ்வளவு சிறப்பானது. இந்த உலகம் எதை அடிப்டையாக கொண்டு படைக்கப்பட்டதோ, அதன் ஒட்டு மொத்த வடிவம்தான் விநாயகர் என்று நம் யோக சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உணர்த்தவே ஓங்கார ரூபமாக விநாயகர் அவதரித்தார். இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar