Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கள்ளிக்குடி அருகே முனியாண்டி ... நெட்டப்பாக்கம் குரு பூஜை விழா நெட்டப்பாக்கம் குரு பூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகிம்சை, உயிர் கொல்லாமை உணர்த்துவது ஹிந்து தர்மம் சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி பேச்சு
எழுத்தின் அளவு:
அகிம்சை, உயிர் கொல்லாமை உணர்த்துவது ஹிந்து தர்மம் சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி பேச்சு

பதிவு செய்த நாள்

22 பிப்
2026
11:02

மதுரை: ‘‘அகிம்சை, உயிர் கொல்லாமையை உணர்த்துவது ஹிந்து மதத்தின் அடிப்படை பண்பு’’ என மதுரையில் நடந்த ‘தமிழர்களின் தாய்மதம்’ எனும் நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவாளர் ரெங்கன் ஜி பேசினார்.


மதுரை ஆண்டாள்புரம் வசுதாரா வளாகத்தில் சொற்பொழிவில், ‘சைவமும், வைணவமும்’ என்ற தலைப்பில் நேற்று அவர் பேசியதாவது:


ராமனை விட ராவணன் உயர்ந்தவன் என்கிறார்கள். வேதங்கள் பயின்றதால் தான் ராவணன் உயர்ந்தவன் என்பதை, வேதங்களை எதிர்ப்பவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ராமபிரான் புலால் சாப்பிட்டார் என சர்ச்சையை கிளப்புகிறார்கள். சுந்தர காண்டத்தில் ராமபிரான் மாமிசம் சாப்பிட மாட்டார் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ராமாயணத்தில் ஒரு இடத்தில் மட்டுமே ராமபிரான் புலால் உண்டார் என்று வருகிறது; ஆனால் நுாறு இடங்களில், சாஸ்திரங்கள் விதித்த உணவுகளை மட்டுமே சாப்பிடுவார் என்றும் விளக்கப்பட்டுள்ளது.


சத்ரியர்களுக்குபல கல்யாணம் செய்துகொள்ளும் வழக்கம் உண்டு. ஆனால் ராமர் சத்ரியர் என்றாலும் அதற்கு விதிவிலக்கு என்பது உலகறியும். எனவே ராமர் சத்ரியர் என்பதால் புலால் உண்ணுவார் என்ற தவறான வாதத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது.எந்த பண்பாட்டை எதிர்க்கிறாயோ, அதிலிருந்து தான் விழுமியங்களை தேடுகிறாய் என்பது ராமாயணம் கற்றுத்தரும் பாடம்.


அகிம்சை, உயிர் கொல்லாமையை உணர்த்துவது ஹிந்து மதத்தின் அடிப்படை பண்பு. திருவள்ளுவர் புலால் உண்ணாமையை ஆதரிப்பதால், அவரை சமணர் என்று கூறி விட முடியாது. சமணம் தோன்றுவதற்கு முன்பேஹிந்து மதம் புலால் உண்ணாமையை பேசியிருக்கிறது.விஷ்ணு புராணத்தில் கடவுளை எந்த சொல்லாலும், குறிப்பிட முடியாது என்றாலும், பகவான் என்றே அழைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்.


ராம சமாஜத்தினர் ஏற்பாடுசெய்தனர் 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar