Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்டிக்கோலம் ஆகாதா? குறை தீர்க்கும் மந்திர வாசகம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காந்திஜியின் திருப்பம் தந்த சம்பவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 நவ
2013
01:11

தசரதருக்கு புத்திரசோகம் உண்டாகும் என்று சாபம் இட்டவர் ஜலபோஜனன். இவருக்கும் இவருடையமனைவிக்கும் பார்வை கிடையாது. இவர்களின் மகன்சிரவணன், பெற்றோரைக் காவடி போல கட்டி, தோளில் சுமந்தபடியே செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வான். ஒருமுறை காட்டில், இவன் பெற்றோரின் தாகம் தணிக்க நீர் எடுக்கப் புறப்பட்டான். அங்கு வேட்டைக்கு வந்த தசரதர், தண்ணீர் எடுத்த ஒலியைக் கேட்டு யானை என தவறாக நினைத்து அம்பு தொடுத்தார். சிரவணன் மீது அது பட்டு அலறினான்.சப்தம் கேட்டு ஓடி வந்த தசரதரிடம், இந்த நீரைக் கொடுத்து பெற்றோர் தாகம் போக்கும்படி உயிர் பிரிந்த நேரத்திலும் வேண்டினான். சிரவணன் என்ற சொல்லுக்கு கேட்பவன் என்று பொருள். பெற்றோரின் பேச்சைக் கேட்கும் பிள்ளையாக சிரவணன் இருந்தான்.ராமாயணத்தில் இடம்பெற்ற இந்தக்கதை, தன் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியதாகக் காந்திஜி குறிப்பிடுகிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar