Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தித்திக்கப் பேசுங்கள்! நாரதர் செய்யும் பூஜை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தைமாத தாலிச் சரடு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 பிப்
2014
02:02

சூரவாதித்த சோழன் மனைவி காந்திமதி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவரை வணங்கும் வழக்கம் உள்ளவள். கர்ப்பிணியானபின் அவளால் மலை ஏற முடியவில்லை. எனவே, ஈசன் தன் பக்தைக்காக அவளருகே காட்சி தந்தார். அத்துடன் உமையை குங்கும வல்லியாக பிரசவம் பார்க்கவும் ஏற்பாடு செய்தார். அழகிய குழந்தையும் பிறந்தது. எனவே இக்கோயிலில் தை 3 ம் வெள்ளியன்று குங்குமவல்லிக்கு வளைகாப்பு விழா நடத்துவார்கள். அம்மனுக்குப் படைக்கப்பட்ட நைவேத்யம் வளையல், சரடு, மஞ்சள் குங்குமத்தை பெண்களுக்குத் தருவார்கள். இங்கு ஜெயகாளியை தரிசிக்கலாம். நங்கநல்லூர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் தைமாத 3-ம் வெள்ளியன்று மாங்கல்ய சரடு உற்சவம் நடத்துவார்கள். அம்மனுக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தாலிச்சரடு சார்த்தி பூஜை முடிந்தபின் அதை பெண்களுக்கு பிரசாதமாகத் தருவார்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar