Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தைமாத தாலிச் சரடு பூஜை! முக்கோல அனுமன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாரதர் செய்யும் பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 பிப்
2014
02:02

விண்ணுலக தேவர்கள் இறைவனை வழிபடுவதாக சில திருக்கோயில்கள் அமைந்துள்ளன. தேவர்களும் ரிஷிகளும் வழிபடும் திருக்கோயில்களில் மனிதர்கள் அவ்வேளையில் வழிபட வாய்ப்பு கிடையாது. மங்களகிரி பானக நரசிம்ம சுவாமி கோயிலில் பகல் பன்னிரண்டு மணி வரை தான் மனிதர்கள் வழிபாடு. அப்புறம் தேவர்கள் வழிபாட்டிற்காக மூடப்பெறும். மலைப்பாதை மறு நாள் காலையில்தான் திறக்கப்பெறும் படைவீட்டிற்கு அருகில் உள்ள அத்திமலையில் உள்ள வேணு கோபால சுவாமி கோயிலில் சனிக்கிழமை மட்டும்தான் மக்கள் தரிசிக்க இயலும். மற்ற நாட்களில் சப்தரிஷிகள் மட்டுமே பூஜை செய்வதால் மற்றவர்கள் தரிசிக்க இயலாது. பத்ரிநாத் கோயிலில் ஆறுமாதம் தேவபூஜை, ஆறு மாதம் மனிதர்கள் பூஜை. பனிக்காலத்தில் கோயில் மூடப்படும்போது தேவர்களின் சார்பில் நாரதர் பூஜை செய்கிறார். நாரதர் விக்ரகம் கருவறையில் உள்ளது. வாரணாசி விசுவநாதர் கோயிலில் தினசரி இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சப்த ரிஷிகள் பூஜை நடைபெறும். அவ் வேளை மனிதர்கள் பூஜிக்க அனுமதியில்லை. ஏழு அர்ச்சகர்கள் ஏழு ரிஷிகளைப்போல் ஆராதனை செய்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் அர்த்த சாம பூஜை தேவேந்திரன் செய்வதாகக் கருதப்படுவதால் ஒருநாள் மாலை பூஜை செய்த அர்ச்சகர்களை மறுநாள் காலை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar