Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 60 கிராம மக்கள் சார்பில் விவசாயம் ... காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு! காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தை வரம் கேட்டு.. மடிப்பிச்சை ஏந்தி பெண்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஏப்
2014
11:04

உளுந்தூர்பேட்டை:  மல்லிகா கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவில் அக்னி கரக உற்சவத்தில் குழந்தை வரம் கேட்டு பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி வழிபட்டனர்.
உளுந்தூர்பேட்டை தாலுகா மல்லிகா கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று முன் தினம் அக்னி கரக உற்சவம் நடந்தது. கடந்த 10ம் தேதி இரவு 10 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.  11ம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது. 12ம் தேதி 10 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.
நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு செடல் மரம் நிலை நிறுத்தலும், மதியம் 1 மணிக்கு காவடி பூஜையும், மதியம் 2 மணிக்கு காத்தவராயன் வீதியுலா நடந்தது. மதியம் 3.30 மணிக்கு அக்னி கரகம் கெடிலம் தென்பெண்ணையாற்று கரையில் இருந்து புறபட்டு கோவிலை வந்தடைந்தது. அக்னி கரக முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது.  உற்சவத்தின்போது குழந்தை வரம் கேட்டு பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி வழிபட்டனர். இரவு 7 மணிக்கு ஆட்டு செடல் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar