Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வன்னியபெருமாள் கோவிலில் ... பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் ஏகாதச ருத்ர ஜபம்! பகவான் யோகி ராம்சுரத்குமார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பன்னிரு திருமுறை உரை நுால்: சிதம்பரத்தில் யானை மீது ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
11:07

சிதம்பரம்: சிதம்பரத்தில், தருமை ஆதீனம் முன்னிலையில், பன்னிரு திருமுறை உரை நுால் யானை மேல் வைத்து ஊர்வலம் நடந்தது. நாகை  மாவட்டம், மயிலாடுதுறை தருமை ஆதீன மடம் சார்பில் பன்னிரு திருமுறை உரை நுால்கள் வெளியீட்டு விழா, சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயி ரங்கால் மண்டபத்தில் நேற்று துவங்கியது. இதனையொட்டி, தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் சண்முக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்,  சொக்கநாதப் பெருமானுடன் ஞான ரதத்தில்,  திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவிலில் எழுந்தருளி, பன்னிரு திருமுறை உரை நு ால்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, பன்னிரு திருமுறை உரை நுால்களை, மூன்று யானைகள் மீது வைத்து ஊர்வலமாக  செல்லும் நிகழ்ச்சி நேற்று மாலை சிதம்பரத்தில் நடந்தது. ஊர்வலத்தில் 63 நாயன்மார்கள் வேடம் அணிந்த சிறுவர்கள் அணிவகுத்து சென்றனர். சி வனடியார்கள் பன்னிரு திருமுறை பாடியவாறும், பெண்கள் கோலாட்டம் ஆடியவாறு சென்றனர். ஊர்வலத்தில், திருவாடுதுறை ஆதீனம் குருமகா  சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடம் அதிபர் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம்  மவுன மடம் சுவாமிகள் உள்ளிட்ட பல ஆதீன கர்த்தாக்கள், தமிழ் அறிஞர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். ஊர்வலம்,  நடராஜர் கோவில் நான்கு ரத வீதிகள் வழியாக சென்று, ஆயிரங்கால் மண்டபத்தை அடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar