Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வன்னியபெருமாள் கோவிலில் ... பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் ஏகாதச ருத்ர ஜபம்! பகவான் யோகி ராம்சுரத்குமார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பன்னிரு திருமுறை உரை நுால்: சிதம்பரத்தில் யானை மீது ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
11:07

சிதம்பரம்: சிதம்பரத்தில், தருமை ஆதீனம் முன்னிலையில், பன்னிரு திருமுறை உரை நுால் யானை மேல் வைத்து ஊர்வலம் நடந்தது. நாகை  மாவட்டம், மயிலாடுதுறை தருமை ஆதீன மடம் சார்பில் பன்னிரு திருமுறை உரை நுால்கள் வெளியீட்டு விழா, சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயி ரங்கால் மண்டபத்தில் நேற்று துவங்கியது. இதனையொட்டி, தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் சண்முக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்,  சொக்கநாதப் பெருமானுடன் ஞான ரதத்தில்,  திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவிலில் எழுந்தருளி, பன்னிரு திருமுறை உரை நு ால்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, பன்னிரு திருமுறை உரை நுால்களை, மூன்று யானைகள் மீது வைத்து ஊர்வலமாக  செல்லும் நிகழ்ச்சி நேற்று மாலை சிதம்பரத்தில் நடந்தது. ஊர்வலத்தில் 63 நாயன்மார்கள் வேடம் அணிந்த சிறுவர்கள் அணிவகுத்து சென்றனர். சி வனடியார்கள் பன்னிரு திருமுறை பாடியவாறும், பெண்கள் கோலாட்டம் ஆடியவாறு சென்றனர். ஊர்வலத்தில், திருவாடுதுறை ஆதீனம் குருமகா  சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடம் அதிபர் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம்  மவுன மடம் சுவாமிகள் உள்ளிட்ட பல ஆதீன கர்த்தாக்கள், தமிழ் அறிஞர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். ஊர்வலம்,  நடராஜர் கோவில் நான்கு ரத வீதிகள் வழியாக சென்று, ஆயிரங்கால் மண்டபத்தை அடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar