Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தான்தோன்றி அம்மன் கோவில் ஆடி ... ஊட்டியில் ஆடிப்பூர ஊர்வலம்: செவ்வாடை பக்தர்கள் பரவசம்! ஊட்டியில் ஆடிப்பூர ஊர்வலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாப விமோசனம் தந்த அனந்தசரஸ் குளத்தின் அவலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஆக
2014
12:08

ஸ்ரீபெரும்புதுார் : பூதகணங்களுக்கு சாப விமோசனம் தந்ததாக கருதப்படும், ஸ்ரீபெரும்புதுார் அனந்தசரஸ் குளம், போதிய பராமரிப்பு இல்லாமல், சீரழிந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதுாரில், பழமையான ஆதிசேகவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு அருகில், அனந்தசரஸ் என்று அழைக்கப்படும் குளத்தில், பக்தர்கள் புனித நீராடி, கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.இக்குளம், பாம்புகளால் நிர்மாணிக்கப்பட்டதாகவும், பூதகணங்கள் இக்குளத்தில் நீராடி, சாப விமோசனம் பெற்றதாகவும் ஐதீகம்.ஸ்ரீபெரும்புதுார் ஏரியில் இருந்து, சிங்கமுக கால்வாய் வழியாக, தண்ணீர் வரும் வகையில், கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இக்குளம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், துார்வாரப்பட்டது. சிங்கமுக கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து, சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், குளத்திற்குள் கழிவுநீர் எளிதாக கலக்கிறது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் கலப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.குளத்திற்கு, சுற்றுச்சுவர் அமைத்தும், ஸ்ரீபெரும்புதுார் ஏரியிலிருந்து, பைப் மூலம், தண்ணீர் கொண்டு வரவும், குளத்தை துார்வாரி சுத்தப்படுத்தவும், இந்து சமய அறநிலையத் துறை, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar