Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பார்வதீஸ்வரர் கோவிலில் கடைமுக ... ராமேஸ்வரத்தில் வடமாநில பக்தர்கள் ஊர்வலம்! ராமேஸ்வரத்தில் வடமாநில பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கப்பூர் செய்தருளீஸ்வரர் சிவன் கோவிலில் உழவாரப் பணி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 நவ
2014
12:11

விழுப்புரம்: கப்பூர் செய்தருளீஸ்வரர் சிவன் கோவிலில் உழவாரத் திருப்பணி நடந்தது. விழுப்புரம் அடுத்த கப்பூர் கிராமத்தில் 600 ஆண்டுகள்   பழைமை வாய்ந்த செய்தருளீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. கடந்த சில ஆண்டிற்கு முன் மர்ம நபர்கள் சிலர் இக்கோவிலுக்கு சொந்தமான பொ  ருட்களை திருடிச் சென் றுள்ளனர்.  கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் மக்களிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது   தொடர்பாக வழக்கும் நிலுவையில் உள்ளது. இதனால் கோவில் பூட்டப்பட்டு சில ஆண்டுகளாக பூஜைகள்  செய்யாமல், கோவில் வளாகம்   முழுவதும் மரம், செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டது.  தகவலறிந்த புதுச்சேரி முதலியார்பேட்டை, சிவத்தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி   முன்னிலையில் நேற்று இந்த கோவிலில் உழவாரத் திருப்பணி நடந்தது. இதில் புதுச்சேரி அண் ணாமலையார் கிரிவலக் குழுவினர், பண்ருட்டி   அடுத்த திருத்துறையூர், காடாம்புலியூர், கிழக்கு மருதூர் மற்றும் அனைத்து திருக்கூட்டத்தின் சார்பில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு   உழவாரப் பணியை öŒ#தனர். இக்குழுவினர் ஊராட்சி தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பூட்டிய கோவிலை திறந்து பூஜைகள்   செய்வது மற்றும் புதிய கட்டடப் பணிகள் மேற்கொள்வது  குறித்து ஆலோசனை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar